நரிகளின் ஊளை
அடிக்கடி கேட்கும்
தந்திரங்கள் பலிக்க
பல ஜாலம் காட்டும்
மந்தை கூட்டம் இதுவென
எண்ணி எண்ணி
மயங்கி
பட்டியில் அடைக்க முனையும்
குவளை வழியும்
ஊண் நெய் இழுக்கும்
இழுத்தால் என்ன
இனி இல்லை
கவலை
நீதான் முற்றும் தெரிந்த மானுடர் ஆயிற்றே
ஊளையின் ஓலம் சாபமா?
வரமா? உன் கையில்
அடிக்கடி கேட்கும்
தந்திரங்கள் பலிக்க
பல ஜாலம் காட்டும்
மந்தை கூட்டம் இதுவென
எண்ணி எண்ணி
மயங்கி
பட்டியில் அடைக்க முனையும்
குவளை வழியும்
ஊண் நெய் இழுக்கும்
இழுத்தால் என்ன
இனி இல்லை
கவலை
நீதான் முற்றும் தெரிந்த மானுடர் ஆயிற்றே
ஊளையின் ஓலம் சாபமா?
வரமா? உன் கையில்