tag:blogger.com,1999:blog-62352764834845550102024-03-13T01:18:32.708-07:00யாரோ....உங்களில் ஒருவர் சில மணித்துளி உங்களோடு மொழியோடு உறவாடyaroohttp://www.blogger.com/profile/08184403262652001167noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6235276483484555010.post-86472828780107098542011-03-12T21:11:00.000-08:002011-03-12T21:11:19.623-08:00தேர்தல் ஊளை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நரிகளின் ஊளை<br />
அடிக்கடி கேட்கும்<br />
தந்திரங்கள் பலிக்க<br />
பல ஜாலம் காட்டும்<br />
<br />
மந்தை கூட்டம் இதுவென<br />
எண்ணி எண்ணி<br />
மயங்கி<br />
பட்டியில் அடைக்க முனையும்<br />
<br />
குவளை வழியும்<br />
ஊண் நெய் இழுக்கும்<br />
இழுத்தால் என்ன<br />
இனி இல்லை<br />
கவலை<br />
நீதான் முற்றும் தெரிந்த மானுடர் ஆயிற்றே<br />
<br />
ஊளையின் ஓலம் சாபமா?<br />
வரமா? உன் கையில்<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>yaroohttp://www.blogger.com/profile/08184403262652001167noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6235276483484555010.post-59596253240616476002011-03-12T20:12:00.000-08:002011-03-12T20:12:09.875-08:00தொடக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">தமிழில் ஏகப்பட்ட வலைப்பூக்கள் தொடங்கப்பட்டுள்ளன. எழுதப்பட்டு வருகின்றன. வலைப்பூ நமக்கு நம் எண்ணச் சிதறல்களைக் கட்டுப்பாடு இல்லாமல் பகிர்ந்து கொள்ளும் களமாகவும் விளங்குகின்றது. இது ஒரு சுதந்திர உணர்வினை நமக்கு அளிக்கிறது என்றாலும்,<br />
தமிழனுக்கு என்று சில தனித்தன்மை இருக்கின்றது. அதை இழந்து விடுவோமோ என்னும் தவிப்பில் உங்களுடன்(உலகத் தமிழர்களுடன் )என் சிந்தனை பகிர்வினை பகிருந்துகொள்வதற்கான தளமாக இதனைப்பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆதரவுடன்..</div>yaroohttp://www.blogger.com/profile/08184403262652001167noreply@blogger.com0